பதிவுலகம் சென்ற சில வாரங்களாக சற்று சுவாரசியம் குறைந்து பதிவுகளும் குறைந்தும் காணப்பட்டது. சில வாரங்களுக்கு முன், ஒரு நாள் பதிவு பக்கம் வர இயலாமல் அடுத்த நாள் பார்த்தால் என்னுடைய டாஷ் போர்டில் கிட்டத்தட்ட 25/30 பதிவுகளுக்கு மேலாக புதிய பதிவுகள் சேர்ந்திருக்கும். கடந்த சில வாரங்களில் இரண்டு மூன்று நாட்கள் நான் பதிவுகளை படிக்காவிட்டாலும் டாஷ் போர்டில் 8/10 பதிவுகளுக்கு மேல் இருப்பதில்லை.இது பற்றி பதிவர் இந்திராவும், தமது, டல்லடிக்கும் பதிவுலகம் என்கிற பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக பதிவுலகம் சற்று பரபரப்பாக இருக்கிறது. காரணம் இரு விருதுகள்.

வெர்ஸடைல் பிளாகர் விருது.
1. புத்தக விமர்சனங்களின் மூலம் பல சிறப்பான புத்தகங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன்,தம்முடைய அனுபவங்களையும் அருமையாக பதிவிடும், திரு.ஆர்.கோபி.
2.தமது அற்புதமான எழுத்தினால் நமது கருத்தை கவரும், திருமதி. ஹூஸைனம்மா.
3. சுவாரசியமான பதிவுகளை பதிவிட்டு நமது எண்ணத்தினை கவரும், திரு.வெங்கட் நாகராஜ்.
4. நகைச்சுவையான பதிவுகளை தந்து நம்மை மனம்விட்டு சிரிக்க வைக்கும் தக்குடு.
5.சுவாரசியமான் அனுபவங்களையும்,மணம்வீசும் கிராமியக்கதைகளையும் பதிவிடும், மனசு --சே.குமார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரமாரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் கடந்த ஒரு வாரமாக பதிவுலகம் சற்று பரபரப்பாக இருக்கிறது. காரணம் இரு விருதுகள்.
சில தினங்களுக்கு முன், தமது வனப்பு. வலப்பதிவில் திருமதி.சந்திரகெளரி எனக்கு ஜெர்மனிய விருதான, 'லிப்ஸ்டர் பிளாக் ' விருது வழங்கி கெளரவித்தார். இவ்விருதை 5 பேர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் கோரியிருந்தார்.நன்றி சந்திர கெளரி.

அதேபோல தமது, தீதும் நன்மையும் பிறர் தர வாரா, வலைப்பதிவில் திரு ரமணி அவர்கள் எனக்கு, 'வெர்சடைல் பிளாகர் ' விருது வழங்கி கெளரவித்து உள்ளார்.மிக்க நன்றி ரமணி சார்.
இம்மாதிரி பதிவுலகம் சுவாரசியம் பெறக் காரணமாக இருக்கும் இந்த விருதுகளை நான் மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்கிறேன். சந்தோஷத்தினை நாம் பகிர்ந்து கொள்ளும் பொழுது அது பன் மடங்காக பெருகுகிறது.இந்த விருதினை பதிவு எழுதும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விருதுகளை நான் 5 பேர்களுக்கு வழங்க வேண்டுமென்பதால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்....
லிப்ஸ்டர் பிளாக் விருது:
1. தன்னுடைய நகைச்சுவை எழுத்தினால் நமது மனதை கொள்ளைக்கொண்ட
2.தம்முடைய அனுபவங்களை மிக அழகாக நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கோவை2தில்லி பதிவர் ஆதி வெங்கட்.
3.மனதில் தோன்று எண்ணங்களை சிறப்பாக நம்முடன் பகிர்ந்து கொள்ளும் மன்னை மைந்தர்களின் ஒருவன் - மாதவன்.
4.சிறந்த சுற்றுலாத்தலங்கள்,சிறந்த உணவு வகைகள்,சரித்திர புகழ் பெற்ற இடங்கள் என பல விஷ்யங்களை நம்முடம் பகிர்ந்து கொள்ளும் கோவை நேரம் - ஜீவானந்தம்.
5.தெரிஞ்சுக்கோங்க என்று பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தெரியப்படுத்தும், இக்கரையும்...அக்கரையும்- குணசேகரன்.
வெர்ஸடைல் பிளாகர் விருது.
1. புத்தக விமர்சனங்களின் மூலம் பல சிறப்பான புத்தகங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன்,தம்முடைய அனுபவங்களையும் அருமையாக பதிவிடும், திரு.ஆர்.கோபி.
2.தமது அற்புதமான எழுத்தினால் நமது கருத்தை கவரும், திருமதி. ஹூஸைனம்மா.
3. சுவாரசியமான பதிவுகளை பதிவிட்டு நமது எண்ணத்தினை கவரும், திரு.வெங்கட் நாகராஜ்.
4. நகைச்சுவையான பதிவுகளை தந்து நம்மை மனம்விட்டு சிரிக்க வைக்கும் தக்குடு.
5.சுவாரசியமான் அனுபவங்களையும்,மணம்வீசும் கிராமியக்கதைகளையும் பதிவிடும், மனசு --சே.குமார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரமாரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------------